Here are the Latest Collections of one line kavithai, one line Tamil Quotes, Tamil One Line Status, and ஒரு வரி கவிதைகள் in tamil language.
one line kavithai - Tamil oru vari கவிதைகள்.
தமிழ் ஒன் லைன் கவிதை
- கவிதைகள்
- தமிழ் கவிதைகள்
- தமிழ் கவிதை வரிகள்
- Tamil One Line Quotes
- Tamil Instagram Bio Quotes
- Tamil SMS One Line
- One line whatsapp kavithai
- ஒரு வரி தமிழ் கவிதை
- Kavithai Blog One Line
👇👇👇👇👇👇👇
அழகென்பது மனதுதானே தவிர முகமல்ல...!
தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்...
அறியாத வயசு அறிய வைத்தது பசி
எதையும் விட்டு விடாதே கற்றுக் கொள்...!
ஆசை இல்லா மனம் வேண்டும், நிம்மதியான வாழ்க்கைவாழ...
பொம்மையும் உயிர் பெற்றதே குழந்தைகளிடம் மட்டும்
கடவுள் எழுதி முடித்துவிட்ட நாடகத்துக்கு தினமும் போடுகின்றோம் வேஷம்
வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே
அழுகை கூட அழகு தான் குழந்தைகளிடம் மட்டும்
நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்
நாம் அழுதால் மற்றவர்களும் அழவேண்டுமென்று நினைப்பது சுயநலத்தின் உச்சம்
கணத்தில் உதித்த புன்னகையால் மனத்தின் கனம் குறைந்தது (மழலைகள்)
போராடி தோற்பதும் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்...!
எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது
அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத எல்லா நேரமும் நல்ல நேரமே
கவிதையும் ஒரு போதை எதையாவது கிறுக்கத்தான் சொல்லுது
மனம் பணம் அதிகம் நேசித்தால் நிம்மதிபோயிரும்...!
எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும்...!
பிடிக்கவில்லையா விட்டுவிலகிவிடு கூடயிருந்து குழிபறிக்காம
வாய்ப்புகளை தேடி அலையாதே வாய்ப்புகளை உருவாக்கு...!
கடந்தவை கசப்பான நிகழ்வுகளென்றால் அதை மீண்டும் ருசிக்க நினைக்காதே
ஊடலில்லையெனில் காதலும் கசக்கும்
ஒருவரையொருவர் சரியாய் புரிந்திருந்தால் எந்த உறவும் அழகே...!
இரவு காட்டில் இரைதேடும் சிறகில்லா பறவை (நினைவு)
பிடிவாதத்தை எரித்துவிடுவோம் இல்லம் மற்றும் உள்ளம் மகிழ்சியாயிருக்க...!
அப்பாவின் அமைதி மொத்த தைரியத்தையும் உடைத்தெறிந்து விடுகிறது
சேமிப்பு இல்லையென்றால் உழைப்பும் வீணே
தலைக்கனம் இருப்பதால் தான் என்னவோ தட்டி இருக்கப் படுகின்றன ஆணிகள்
நாட்டமிடுகிறது குழந்தையின் அழகை கண்டு நாற்று...!
எந்த சூழ்நிலையிலும் நமக்கு ஆறுதல் நம் நம்பிக்கை மட்டுமே
கற்றுத்தெளிவது கல்வி அறிந்து தெளிவது அறிவு
வறுமைக்கு பிறகு வரும் செல்வமே வாழ்க்கையில் இறுதிவரை நிலைக்கும்
கலப்படம் இல்லாத புன்னகை குழந்தைகளிடம் மட்டுமே
யோசித்துப்பார் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை வரமெனப் புரியும்
தேடலில் தொடங்கி எதையோ தேடித் தேடியே முடிகின்றது வாழ்க்கை
வாழ்க்கை முடியும் வரையிலும் ஒரு புதிராகவே இருக்கிறது...!
மழலையாய் மனதை வைத்திரு கவலைகளும் தீண்டாது
நினைப்பதை சரியாக நினைத்தால் நடப்பதும் சரியாகவே நடக்கும்
வாழ்வின் ரகசியங்களை கற்றுத்தரும் வகுப்பறை தனிமை
எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் கையளவு மனதிடம் தான் தீர்வுண்டு
மனதிற்கு பிடித்தமானவர்கள் செய்யும் அனைத்துமே அழகானவை தான்
நமக்கும் சேர்த்தே வேண்டிக்குற அந்த மனசுதான் கடவுள்
ஒரு சாதாரண வாழ்க்கை வாழவே எவ்ளோ போராட வேண்டியிருக்கு
கொடுப்பதை வாங்கிக்கொள் முடிவை தெளிவாக எடு
ஒரு குழந்தையைப் போல இந்த பிரபஞ்சத்தைக் காண்பது இன்னும் பேரின்பம்
சிறு புன்னகை நம் கஷ்டத்தை மற்றவர்களின் பார்வைக்கு மறைத்து காட்டுகிறது
ஒருவருக்கு திரும்ப கொடுக்கவே முடியாதது அவர் நமக்கு செலவிட்ட நேரம்
ஆர்வமும் அரவணைப்பும் இருந்து விட்டால் உலகமே நம் கையில்
வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்
குழந்தைகளின் அறியாமை மிக அழகு
நேசிப்பதைவிட சுகமானது நேசிக்கப்படுவது
ஏழ்மையிலும் நேர்மை இறைவனுக்கு பிடித்தமான செயல்
சூழல்கள் மாற்றத்தால் சூழ்நிலை மாறும்
எந்த வித எதிர்பார்ப்புகளிற்க்கும் அப்பாற்ப்பட்டது அன்பு மட்டுமே
கண்ணீரில் கரைப்பதைவிட புன்னகையில் கலைத்து விடுவோம் கவலைகளை
பிடித்ததை செய்வோம் இந்த வாழ்வை ரசித்து வாழ்வோம்
சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை
நேரமின்மை என்பது நாகரீகமான புறகணிப்பு
நேசங்கள் மெய்யானபின் வேசங்களுக்கு வேலையேயில்லை
சில உறவுகள் வாழ்வில் என்றுமே எதிர்பார்ப்பில்லா வரம் தான்
வார்த்தைகள் ஏதுமின்றி அன்பை வெளிப்படுத்தும் ஓர் அழகான மொழி புன்னகை
பாசம் கூடினாலும் பாரம் குறைந்தாலும் பாரம்
லட்சியங்களின் அடிப்படை அலட்சியங்களே
சரினு பட்டா விட்டுக்கொடு தப்புனு பட்டா தள்ளி நில்லு
வாழ்க்கையில் பொறுமை உள்ளவனே பெரும் பாக்கியசாலி
தாய் மடியைக் காட்டிலும் ஒரு சிறந்த தலையணை இந்த உலகில் இல்லை
உன்னை நீயே நம்பு உலகை வெல்ல அது தான் தெம்பு
அன்பின் செடியில் என்றும் புன்னைகைப் பூக்கள் மட்டுமே மலரும்
விடியல் என்பது கிழக்கிலல்ல நம் உழைப்பில்
விலையில்லாத அன்பும் புன்னகையும் யாரிடமிருந்தும் விலகி செல்வதில்லை
இருண்ட உலகின் ஒற்றை ஒளி விளக்கு அவள் மட்டுமே
நான் என்பது பல சமயங்களில் தலைக்கனம் சில சமயங்களில் தன்னம்பிக்கை
மனதோடு அழ பழகிக்கொள் கண்ணீரும் அடங்கிவிடும்
இருந்தால் நிஜமாயிரு இல்லயேல் நிழல் என்று கூறி மறைந்துவிடு
தொலைதலும் சுகமே தேடல் விருப்பமெனில்
பரிகாசங்களை விட பரிதாபமே நம்மை பலவீனப்படுத்தும்
கண்ணுக்குள் நுழைந்து கனவை தூண்டுகிறாய்
ஏமாளிகள் என்றுமே நம்பிக்கைக்கு உரியவர்கள்
சொல் மட்டுமல்ல சிலரின் செயல்களும் கொல்லும் மனதை
நாம் பழகும்விதமே நம்மை விரும்ப செய்யும்
மனிதர்களின் உயரம் என்பது அவரவர் மனதை பொறுத்தது
வாழவும் சொல்லும் சாகவும் சொல்லும் காதல்
எதிரி நண்பன் என்று தெரிந்தால் கடைசி நொடிவரை போராடு
வார்த்தைகளால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவது சிறப்பு
நம்பிக்கையில் கிடைக்கும் மன நிறைவு வேறெதிலும் கிடைப்பதில்லை
அடுத்த நொடி எதுவும் நடக்கலாம் so கிடைத்த நொடியில் ரசிப்போம் வாழ்க்கையை
திணிக்கப்படும் எதுவும் ரசிக்கபடாது வேறு வழியின்றி மனம் ஏற்றுகொள்ளுமே தவிர
வாழ்க்கையை ரசிச்சுட்டு போங்க இங்க எதுவுமே நிரந்தரம் இல்லை
நிபந்தனைகளுக்குட்பட்டு இருக்கும் நட்பு நிரந்தரமானதில்லை
காலம் மட்டுமே மாறும் நினைவுகள் ஒரு போதும் மாறாது
சில சமயங்களில் சுயபச்சாதாபம் கூட நிம்மதியைத் தருமாமே
அதிகாரத்தால் விலைக்குவாங்க முடியாததில் முதன்மையானது அன்பு
இதழ் தீண்ட ஒரு ஒத்திகை மலரிதழோடு
உன் அருகாமையில் நான் என் அகிலமாய் நீ
மௌனமாய் நீயுறங்க என் விழிகளிலோ பல கனவு
உனை நீங்கா வரமொன்று கேட்டேன்
வெட்கமும் விடை பெறுகிறது உன்னிடத்தில்
கனவாகவே போகட்டும் காயம்பட்ட காலமெல்லாம்
நீள்கிறது இரவு நீங்காவுன் நினைவில்
தனிமையும் இனிமை நினைவெல்லாம் நீயாக
மன கீறல்களுக்கு மருந்து உன் கிறுக்கல்கள்
நீ விழித்த பின்னே எனக்கும் விடியல்
இருளிலும் ஒளிவீசும் ஓவியம் நீ
தனிமையும் சுகமாகிறது இசையின் மேல் கொண்ட காதலால்
உன் நேசமே என் சுவாசம்
சம்பவங்கள் சரித்திரமாவது நியதி சரித்திரங்கள் சம்பவமாவது அநீதி
வாழ்வும் வரம் ஆளும் உன்னன்பில் அன்பே
பிரளயமே வந்தாலும் உனை பிரியேன் அன்பே
வேண்டியவர்கள் அருகிலிருந்தால் வேறெதுவும் தேவையில்லை
கோபம் கூட நேசிப்பவர்கள் மேல் தான் அதிகம் வருகிறது
தொலைவை கடப்பதற்குள் தொலைந்து போகிறது வாழ்க்கை
இரவென்றால் இருளாய் நீயென்றால் நானடா
உனக்கான வாழ்க்கையை நீ எழுது வாழ்க்கை உனக்கானதாய் மாறும்
நினைத்த ஒன்று நினைக்காத நேரத்தில் கிடைப்பதென்பது பேரழகு
கடந்த பாதை வலிகள் தந்ததால் செல்லும் பாதை வழியாக மாறியது
என் நிம்மதியின் சன்னதி நீ
இழப்புகள் மட்டுமே நிரந்தரம் எதிர்பார்ப்பில்லாமல் வாழ்வதே நலம்
சிரிப்பே மூலதனம் இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்
விரும்பாமலும் வரும் உறவு விரும்பினால் மட்டுமே வரும் நட்பு
அன்பெனும் பிடிக்குள் அகப்படும் முன் அனைவரும் பலசாலிகளே
எதையுமே தாண்டுற வரையிலும்தான் கஷ்டம் தாண்டிட்டோம்னா அவ்வளவுதான்
துன்பங்களை சகித்துக் கொள்ளாத வாழ்க்கை இனிமையாக அமைவதில்லை
யார் நேசித்தாலும் யார் வெறுத்தாலும் நாம் நாமாக இருப்போம்
ஆயிரம் உறவுகளால் தர முடியாத பலத்தை ஒரு அவமானம் தரும்
பிடித்த இடத்தில் பிடிவாதம் நினைப்பது இல்லை
எதுவும் சுலபமில்லை ஆனால் எல்லாமே சத்தியம் தான்
உழைக்கப் பழகிக் கொண்டால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது
பிழைகளும் தோல்விகளும் இல்லாமல் கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை
மருந்தால் சரியாகாத சில காயங்கள் கூட மறந்தால் சரியாகும்
உலகில் ஒருவனுக்கு கிடைக்கும் உயர்ந்த வரம் திருப்தியான மனம் தான்
திறமையால் உயரம் செல் மற்றவரை மட்டம் தட்டி அல்ல
எது நம்மை ஈர்க்கும் அது நம்மை அடிமையாக்கும்
இன்றைய போராட்டங்கள் நாளைய வெற்றிகளுக்கான முன்னோடிகள்
சிறிய முன்னேற்றங்களும் பெரிய வெற்றிகளை உருவாக்குகின்றன
நம்பிக்கையும் நிதானமும் உங்கள் வெற்றிக்கான இரகசியங்கள்
துரோகம் செய்யும் மனிதர்களின் நிழல் கூட நம்பிக்கைக்குரியதல்ல
எதிர்ப்புகளை எதிர்கொள்வதே வாழ்க்கையின் வெற்றியை தீர்மானிக்கும்
துயரங்களை தாங்கும் சக்தியே உண்மையான மனவீரம்
நம்பிக்கை மழையில் சாதனைகளின் மலர்கள் மலரும்
வெற்றியை அடைவது நம் தன்னம்பிக்கையில் மட்டுமே உள்ளது
இறுதி வரை முயற்சி செய்பவன் மட்டுமே வெற்றி பெறுவான்
நம்பிக்கை உடையவர்கள் எந்தச் சூழலிலும் சாதிக்க முடியும்
சிறிய முயற்சிகளே பெரிய வெற்றிகளின் அடிப்படையாக அமையும்
நம்பிக்கை உள்ள இடத்தில் அதிர்ஷ்டம் மலர்ந்துவிடும்
சிறு தூரம் மட்டுமே உள்ளது ஓயாதே வெற்றி உன் வழி வருகின்றது
இலக்கை அடைவது வரை அவசியமற்றதை புறக்கணிக்க கற்றுக்கொள்ளுங்கள்
அமைதியாக செயல்படுபவர் வெற்றியை அதிக சப்தம் இல்லாமல் அடைவார்
சோம்பலைத் துறந்து செயல்படுவதில் மட்டுமே வெற்றியின் விதைகள் வளருகின்றன
பேசாமல் இருக்க கற்றுக்கொள்வது வாழ்க்கையின் மிகப்பெரிய கலையாகும்
பிறர் விஷயங்களில் தலையிடுவது என்பது சங்கடத்தை அழைக்கும் முதலடி
பயம் மனதை முடக்கும் பூட்டு தன்னம்பிக்கை அதை திறக்கும் சாவி
மழைத் தூறலின் ஒலி இயற்கையின் ஓர் இனிமையான இசை பாட்டு
சூழ்நிலை கடக்க துணிந்தால் வாழ்க்கை உனது பாதையை தானே ஒளிரச் செய்யும்
இன்று நீங்கள் செய்யும் சிறிய முயற்சிகள் நாளை பெரிய வெற்றியாக மாறும்
கோபத்தின் நேரத்தில் அமைதியை காப்பாற்றுவது அறிவின் அடையாளம்
கோபம் வந்தால் ஒரு நிமிடம் நிறுத்தி சிந்திக்கவும்
கடந்த காலத்தின் சுமையை விட்டுவிட்டு புதிய கனவுகளை உருவாக்குங்கள்
பயிற்சியில் உள்ள கடினம் வெற்றியில் உள்ள மகிழ்ச்சி
உங்கள் செயல்கள் உங்கள் கதையை எழுதும்
வெற்றியை நேசி ஆனால் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்
எல்லா கடுமையான நாட்களும் ஒரு புதிய வழியை காண்பிக்கும்
வாழ்க்கை ஒரு தேர்வுக் கூடம் தோல்வியும் வெற்றியும் அனுபவம் தரும் பாடங்கள்
சிறு முயற்சிகள் பெரும் மாற்றங்களை உருவாக்கும்
சரியான நேரத்தில் செய்யும் சிறு செயல்தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும்
நடந்து செல்லும் பாதையில் தடைகள் இருந்தாலும் முன்னேறி செல்லுங்கள்
நீ நேர்மையாக வாழ்ந்தால் வெற்றி உனக்கு தானாக வந்துவிடும்
சிரமங்களை சந்திக்கிற தோரணமே வெற்றியின் முதல் அடிக்கல்
வாழ்க்கை சவாலாக இருந்தாலும் உழைப்பின் வலிமை அதை சமாளிக்கும்
சவால்களை கடந்தால் வாழ்வின் ஒளிவழி தெளிவாகும்
பிழைகளை உணர்ந்தால்தான் முன்னேற்றம் முடியும்
கனவுகள் நனவாக ஒரு உறுதி மனதோடு முன்னேறுங்கள்
இன்றைய புதிய முயற்சியே நாளைய வெற்றியின் ஆரம்பம்
உன் முயற்சியால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் வாழ்
செயல்களில் இருக்கும்போது வார்த்தைகளுக்கு இடமில்லை
சிறகுகள் இல்லாமலே கனவுகள் பறக்கும் முயற்சியே அதற்கு எரிபொருள்
தியானம் செய்வதன் மூலம் வாழ்வை மேலும் புரிந்து கொள்ளலாம்
நிலவின் மயக்கம் இருளில் தெரியும் நம்பிக்கை சவாலில் தெரியும்
தீமைகளை மறந்து நல்லவற்றை செரிந்து வளருங்கள்
வாழ்க்கை ஒரு கடல் நம்பிக்கையே உன் கப்பல்
ஒவ்வொரு நாளும் புதிய ஆரம்பம் ஒவ்வொரு தவறும் புதிய பாடம்
கட்டுப்பாடுடன் வாழ்ந்தால் கண்ணியமான வெற்றியை அடையலாம்
விழுந்தாலும் எழுவதில் வாழ்க்கையின் அழகு
உன் கனவுகள் வாழ்வின் புதிய பாதையை உருவாக்கும் வரை ஒளியாதே
குறுக்குவழி தேடாதே உன் பாதை நீயே உருவாக்கு
எல்லா போராட்டங்களும் நம்மை வலிமையாக ஆக்கின்றன
உன் பயணத்தின் இறுதி பக்கம் வெற்றி என பெயரிடப்பட்டிருக்கும்
தடை சுவர்கள் அல்ல தடம்பதிக்கும் அருவிகள்
நிழல் கொடுக்க மரம் வளர நேரம் எடுக்கும் அதேபோல் வெற்றி கற்க சவால்கள் தேவை
விழுந்த இடத்தில் நின்றால் தோல்வி எழுந்தால் வெற்றி
சூழ்நிலைகளை கடந்து செல்லும் தைரியம் தான் உண்மையான சக்தி
அதிகமான குழப்பம் தவறுகளை உண்டாக்கும் அமைதியுடன் செயல்படு
ஒவ்வொரு தோல்வியும் உங்களை மேலே ஏற்றும் படிக்கட்டாகும்
முடிவுக்கு நேரம் இருந்தாலும் முயற்சிக்கு எல்லை இல்லை
உங்கள் வலிமை உங்கள் நம்பிக்கையில் இருக்கிறது அதை தவிர்க்காதீர்கள்
வீழ்வதை பொருட்படுத்தாதே எழுவதே உன் உண்மையான பலம்
ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய கதையின் தொடக்கமாகும்
நீரின்றி மீன் போல நம்பிக்கையின்றி வாழ்க்கை வெறும் போர்வை
சாதனை செய்யும் வரை சமாதானம் அடையாதே
உற்சாகம் இல்லாமல் எதுவும் சாதிக்க முடியாது
காற்று கடுமையாக இருந்தாலும் சரி அசைந்தாலும் சரி சரிந்து விடாதே
துரதிர்ஷ்டம் என்ற வார்த்தை முயற்சி செய்யாதவர்களுக்காக மட்டுமே
கனவுகளின் உயரம் உன் முயற்சியின் ஆழத்தால் தீர்மானிக்கப்படும்
இன்று உழைப்பது நாளை உன்னை அடையாளம் காட்டும்
மனதில் பயம் குறையும் போது முன்னேற்றம் பெருகும்
இலக்கை நோக்கி நடந்தால் பாதை தானாகவே தோன்றும்
முடிவை நினைத்து பயப்படாதே தொடங்காத பயணமே உண்மையான தோல்வி
நீ நினைப்பதை விட நீ செய்யும் செயலே உன்னை உருவாக்கும்
வீழ்வதை பயமாக நினைத்தால் எழுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும்
கண்களை மூடினால் இருள் மனதை மூடினால் வெற்றி இல்லை
நீ உன்னையே நம்பினால் உலகம் உன்னை நம்ப ஆரம்பிக்கும்
நம் கண்களில் விழும் கண்ணீர் நாம் காட்டும் சிரிப்பை விட உண்மையானது
வெற்றியாளர்கள் தோல்வியில் பயம் கொள்ளாமல் முன்னேறுவார்கள்
வெற்றி என்பது ஒருநாள் கிடைக்கக்கூடிய பரிசு அல்ல
சில தருணங்கள் அமைதியாக இருத்தல் வாழ்க்கையின் பெரிய பதிலாக இருக்கும்
நம்பிக்கையை தேடி செல்வதை விட அது உன்னுள் இருப்பதை உணர்ந்து எழுந்திரு
உன் சிந்தனைகள் உன்னை உருவாக்கும் சிறப்பாக சிந்திக்க பழகிக்கொள்
சில தருணங்கள் வலி தரும் ஆனால் அந்த வலி உன்னை வலிமையாக்கும்
நீயே உன்னை நம்பினால் உலகம் உன்னை நம்பும்
கனவுகளுக்கு வயது கிடையாது நம்பிக்கைக்கு எல்லை கிடையாது
சிறிய சிறிய முயற்சிகளே பெரும் வெற்றிகளின் அடிப்படை
நாளைய வெற்றிக்காக இன்று ஒரு அடி முன்னே நட
கடலின் ஆழம் தெரிந்தால் நீந்தலாம் வாழ்க்கையின் சவால்கள் புரிந்தால் வெல்லலாம்
பரிட்சையில் எழுதும் பதில்களை விட வாழ்க்கை கற்பிக்கும் பாடங்கள் தான் உன் உண்மையான ஞானம்
அனுபவம் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் புத்தகங்களில் கிடைக்காது
நீ நம்பிக்கையை விட்டுவிட்டால் வாய்ப்புகளும் உன்னை விட்டு விடும்
முடியாது என்று நினைக்கும் போது கூட இன்னும் ஒரு முறை முயற்சி செய்
தோல்வி எனும் இருட்டில் தான் உன் முயற்சியின் ஒளி பிரகாசிக்க வேண்டும்
சிறிய முயற்சிகளும் தொடர்ச்சியாக செய்தால் பெரிய வெற்றியாக மாறும்
நீயே உன் சக்தியை நம்பினால் உலகம் உன் வெற்றியை நம்பும்
வாழ்க்கையை நேசி உன் இலக்கை நோக்கி செல் வெற்றி நிச்சயம்
வலிகள் இருக்கலாம் ஆனால் அது உன்னை இன்னும் வலிமையாக்கும்
நம்பிக்கையில்லாமல் வெற்றி என்பது வெறும் கனவு மட்டுமே
வெற்றி என்பது பாதையில் கிடைக்கும் கல் அல்ல வழியை செதுக்கி கட்டும் நெறி
நேற்று செய்யாததை இன்று செய்தால்தான் நாளை மாற்றம் இருக்கும்
கடினமான நாட்கள் உங்கள் சக்தியை சோதிக்காது அதை உருவாக்கும்
இன்று செய்யத் தயங்குவதை நாளை செய்ய நேரம் இருக்காது
முயற்சி இல்லாமல் வெற்றி இல்லை நம்பிக்கை இல்லாமல் முயற்சி இல்லை
முயற்சியில் உன்னதமானவர் என்றால் வெற்றியில் நீயே அரசன்
எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தால் வலியும் அதிகமாக இருக்கும்
உன்னுடைய ஒவ்வொரு முயற்சியும் நாளை உன்னை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்
எந்த ஒரு மலையையும் ஏற முடியும் ஆனால் அதை நோக்கி நடந்தால்தான்
முடியாது என்று நினைக்காதே ஏனென்றால் நீ இன்னும் முயற்சி செய்யவில்லை
வெற்றிக்கு அருகில் நீ நிற்கிறாய் ஒருநாள் கூட விடாமல் முயற்சி செய்
உன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் முடியாத எதையும் சாதிக்கலாம்
நீ போராடும் ஒவ்வொரு வினாடியும் உன் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும்
முயற்சி இல்லாமல் வாழ்க்கை வெற்றிலை இல்லாத பாக்கு போல
நாளை இல்லை இன்று தான் செயல் படவேண்டிய நேரம்
முடிவுகளை நினைத்து பயந்தால் வாழ்நாள் முழுவதும் தொடங்க முடியாது
கடினமான பயணங்கள் மட்டுமே அழியாத வெற்றிக்கான கதைகளை உருவாக்கும்
கடுமையான சோதனைகள் வலுவான மனிதர்களை உருவாக்கும்
தோல்வியை தோற்கடிக்க வேண்டுமென்றால் முயற்சிக்க வேண்டும்
நீயாக நீ உயர்ந்தால்தான் மற்றவர்கள் உன்னை மதிக்க தொடங்குவார்கள்
ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிக்கல்
மகிழ்ச்சியை வெளியே தேடாதே அது உள்ளேயே இருக்கிறது
பயமின்றி செயல்படுவதே வெற்றிக்கு முதல் படி
வாழ்க்கையை மாற்ற விரும்பினால் முதலில் மனதை மாற்றிக்கொள்
நிஜமான வலிமை உடலில் இல்லை மனதில் இருக்கிறது
நினைவுகளை வைத்து வாழாதே புதிய வெற்றிகளை உருவாக்கு
நீ முயற்சி செய்யும் வரை தோல்வியே தோற்கும்
சில கோடுகள் அழிக்க முடியாது சில நினைவுகள் மறைக்க முடியாது
Tamil kavithai Whatsapp Channel
Get Free Kavithai Updates on your Whatsapp Channel