Tamil Kavithai blog - Here are the Latest Collections of Tamil கவிதை, Tamil Status Kavithai, and Tamil Quotes for Social Status, Stories, and Reels.

Tamil Kavithai for Reels and Shorts Video | Kavithai Blog Quotes.

Kavithai

  • Get Kavithai for Social Profile Stories and Videos
  • Random Kavithai Collections and Copied Kavithai
  • Twitter Kavithai Collections

Kavithai collected from Twitter Tamil kavithai author Profiles

Tamil Status

👇👇👇👇👇


கோபங்கள் எல்லாம்
திமிராக தான்
பார்க்கப்படுகிறதே
அன்றி யாருக்கும்
புரிவதில்லை
அது வேதனையின்
வெளிப்பாடு என்று


வாழ்கையில் நிகழ்ந்த
கசப்பான நிகழ்வுகளும்
கடந்துப்போன காலங்களூம்
மாற்றங்களும் ஏமாற்றமும்
வதைக்கும் நினைவுகளும்
மனதில் ஒருவருக்கு
இறப்பின் வலியை
உயிரோடு உணர்த்திவிடுகிறது


வேடிக்கை பார்க்கின்ற
கூட்டத்திற்கு
பாதிக்கப்பட்டவர்களின்
வலிகள் புரியாது


ஆழமான
பல சிந்தனைகளை
கடந்திடவும்
அழுத்தமான
பல முடிவுகளையும்
எடுத்திடவும்
மன உறுதியை வளர்த்திட
முனைகிறேன் நான்


உலகில்
மிக எளிமையானது
பிறரிடம் குறை காண்பது
உலகிலேயே
மிக கடிமையானது
தன் குறையை
தானே உணர்வது


அளவில்லா
சோகங்கள் இருந்தாலும்
இறக்கி வைக்க
கண்ணீரைத் தவிர
வேறு எந்த வழியும்
தெரியவில்லை


வாழ்க்கையில் ஏற்ப்படும்
சில வலிகள் தான்
வரிகளாகிறது


சில மனிதர்கள்
வாழ்க்கையில் அழுவது
யாரும் விட்டு
சென்றதற்காக அல்ல
தவறான மனிதரை
தேர்ந்தெடுத்ததற்காக


கனவுகள் அளவிற்கு
நிஜங்கள் சுவாரசியம்
தருவதில்லை


இயல்பு என்ற
வேரை வெட்டிவிட்டால்
வாழ்க்கையில்
வளர மட்டுமல்ல
வாழவும் முடியாது


தன்னம்பிக்கை என்னும்
செல்வம் உன்னிடம் இருந்தால்
வெற்றி எனும்
படிகளில் ஏறி
மரியாதை என்னும்
மணிமகுடத்தை
மகிழ்ச்சியுடன் அணியலாம்


சில நொடிகளில்
எடுக்கும் முடிவுகள்
வாழ்க்கையையே
புரட்டி போட்டு
விட்டு செல்கிறது


சில உறவுகள் தருவது பாசம்
சில உறவுகள் தருவது பாடம்
பாசத்தை கொடுத்தால்
பெற்று கொள்வோம்
பாடத்தை கற்பித்தால்
கற்று கொள்வோம்


வாழ்க்கையில்
சின்ன சின்ன
விஷயங்களில் மகிழ்ச்சியடைய
கற்றுக் கொள்ளுங்கள்
வாழ்க்கை இனிமையாகும்


ஒவ்வொருவரின்
வாழ்க்கை பயணமும்
வித்தியாசமானது
நம் வாழ்வில்
எது நடக்க வேண்டும்
என்று இருக்கிறதோ
அது யார் தடுத்தாலும்
நடந்தே தீரும்


பூட்டிய கதவுகளின் பின்னே
சில ரகசியங்கள் இருக்க கூடும்
திறக்கப்படாத மனங்களின்
உள்ளேதான்
பல வலிகள் மறைந்திருக்கும்


உதிர்வோம் என தெரிந்தும் பூக்கள் மலர மறுப்பதில்லை


வாழ்க்கை
எப்படி போகின்றது
என்று என்னிடம்
கேட்க்கும் கேள்விக்கு
என் பெருமூச்சு தான்
சரியான பதிலாய்
அமையும்


தான் படும் கஸ்டங்களை
வெளியே சொல்லாத
ஒரே ஜீவன் அப்பா


விடை தெரியாத
வாழ்க்கையில்
வரும் வினாக்களுக்கு
விடை தேடியே
அலுத்துப் போகிறது


மனிதன் தோற்று போக
ஆயிரம் விஷயங்கள்
இருந்தாலும்
துரோகத்தால் விழ்த்தப்படும்
போது தான்
உடைந்து போகிறான்


பெண்ணின் உணர்வுகளுக்கு
மதிப்பளித்து
பெண்ணாக மதிக்கும்
ஆண் கிடைப்பது வரம்


முரட்டு பிடிவாதங்களுக்குள்
சிக்கி மூர்ச்சையாகிவிடுகின்றன
இன்றைய உறவுகள்


நமக்கு
பின்னால் பேசுபவன்
புகழ்ந்தால் என்ன
இகழ்ந்தால் என்ன


நாம் எல்லோருமே
விடைகளை தேடுகிறோம்
நாமே புதிர்கள்
என்பதை மறந்து


நாம் அனைவரும்
யாரோ ஒருவரின்
கதையில்
மோசமானவர்களாகவும்
கெட்டவர்களாகவும்
தான் இருக்கிறோம்


ஒரு ஆணின்
அன்பை நம்புவது கடினம்
நம்பிவிட்டால்
அந்த அன்பை
விட்டு கொடுப்பதும்
விட்டு விலகுவதும்
அதை விட கடினம்
ஒரு பெண்ணுக்கு


நம்மை நாமே
வெறுக்கும் நிலைக்கு
ஆளாக்கி விடுகிறது
சிலர் மேல்
நாம் கொண்ட அன்பு


சிரிப்பதற்கு மட்டும் நாம்
கற்று கொள்ள வேண்டும்
அழுவதற்கு நம்மை
சுற்றி இருக்கும் பலரும்
நமக்கு கற்று தருவார்கள்
எனவே
புன்னகையுடன் இருப்போம்


சிதைந்துபோன
உறவுக்காக
கண்ணீர் சிந்துவது
அர்த்தமற்றது


அன்பை விட கனமானது மௌனம்


சிதைந்துபோன
உறவுக்காக
கண்ணீர் சிந்துவது
அர்த்தமற்றது


மாறுவேடம் கச்சிதமாய்
போட்டாலும்
காலமும் சூழ்நிலையும்
அவர்களது இயல்பான
குணத்தை
வெளிக் கொண்டு வந்து
காட்டிக் கொடுத்து விடுகிறது


வெறுக்கும் கண்கள் நம்மை வேடிக்கை பார்க்கட்டும்


ஒரு உறவில்
எமோஷனலா கனெக்ட்
ஆகியிருந்தா
அந்த உறவோட தாக்கம்
நமக்கு அதிகமா இருக்கும்
அவர்களின்
ஒரு சின்ன மாற்றம் கூட
அதிகம் வலிக்கும்


எல்லா மௌனங்களும்
திமிரல்ல
சில சொல்ல முடியாத
காயங்கள்


என் மீது
பொய்யான அன்பு செலுத்தி
ஏமாற்றியவர்களால்
என் மீது
உண்மையாகவே அன்ப
செலுத்துபவர்களை கூட
நம்ப மறுக்கிறது
என் மனம்


போராடி கரை சேர
எத்தனிக்கையில்
புயலில் சிக்குண்டு
சிதைந்தே போனேன்


யாரால்
கொண்டாட படுகிறோமோ
அவர்களாலேயே
தூக்கி எறியப்படுவோம்
தேவை முடிந்த உடன்


வெறுக்கும் கண்கள்
நம்மை வேடிக்கை பார்க்கட்டும்
புன்னகையுடன் கடந்து செல்வோம்


பல உறவுகள்
நமக்கு முதலில்
அழகாக நேரத்தை கொடுத்து
இறுதியில் ஆழமான காயத்தை
கொடுத்துவிட்டுச் செல்கின்றனர்


அன்பு குறைய குறைய
குறைகள் மட்டுமே
பெரிதாய் தெரியும்


விளக்கம்
கொடுப்பதை காட்டிலும்
விலகிச் செல்வது மேல்


போராட்டத்துடன்
கூடியதே இல்வாழ்க்கையில்
போராட்டம் ஒன்றே நிரந்தரம்


பிரிந்து செல்லும் முன்
ஏன் என்ற காரணத்தை
சொல்லிவிட்டு போங்க
அப்போது தான்
நான் நிம்மதியாக
இருக்க முடியும்


செயல்களால்
கொன்று விட்டு
பின் மன்னிப்பு
கேட்காதீர்கள்
வலிகள்
குறையப் போவதும் இல்லை
மனதை விட்டு
அழியபோவதும் இல்லை


பொய்யான அன்பு
பொழுதுபோக்கு பேச்சு
தேவைப்படும் போது தேடல்
இதுதான் இங்கே பலரது
வாழ்க்கை


உன் கவலைகளை
இங்கு எவரிடமும்
விளம்பரப்படுத்தாதே
ஏனெனில் அவற்றை
வாங்குவதற்கு
எவருமில்லை
ஆறுதல்
என்ற பெயரில்
விளையாடவே
பலர் காத்திருக்கிறார்கள்


எல்லோருடைய
வாழ்க்கை புத்தகத்திலும்
கிழித்து எறிந்து
விட நினைக்கும்
பக்கங்கள்
இருக்கத் தான் செய்கிறது


யாரே சிலர்
புரிந்துகொள்ளவில்லை
என்பதற்காக
நம் இயல்பை
நாம் ஏன்
மாற்றிக் கொள்ள வேண்டும்


உணர்வுகளுக்கு
மதிப்பளிக்க தெரியாத
உறவுகள்போதும்
நம்மை தனிமையில்
தள்ளுவதற்கும்
நாம் தனிமையை
உணர்வதற்கும்


உன்னை
அடையாளப்படுத்தி கொள்
பிரபலப்படுத்தி கொள்ளாதே


விளக்கங்கள்
பல கொடுத்து
தக்க வைக்க படும்
உறவுகள்
உனக்கான உறவுகள்
அல்ல


வெளிப்படையா
பேசுகிறவர்களை
பலருக்கு பிடிக்காது
ஆனால் அவர்கள்
தான் மனதில்
எதையும் மறைத்து
வைத்து பேசுவதில்லை


நேர்மையோடு
வாழ்வதில் தவறில்லை
அதே நேர்மையை
பிறரிடம்
எதிர்பார்ப்பதுதான் தவறு


நம்மை பற்றி
முதுகுக்கு பின்னால்
பேசுபவர்கள்
நம் காதுக்கு
கேட்குற மாதிரி கூட
சத்தமாக பேசுவதில்லை
என்பதில் அடங்கியிருக்கு
நம் வெற்றி


புதியது வந்தால்
பழையது மறக்கப்படும்
அது பொருளாக
இருந்தாலும் சரி
உறவாக
இருந்தாலும் சரி


நினைவுப்பரிசுகள் எதற்கு
நினைவுகளே
பரிசாக ஆன பின்பு


எடையற்ற மனது தான்
எவ்வளவு கனங்களை
தூக்கி சுமக்கிறது


தினம் தினம்
உறவுகளிடம்
அவமானங்களை
பெற்றுக் கொள்வதை விட
ஒவ்வொரு
உறவுகளிடமிருந்து
விலகி இருப்பதே மேல்


யாரையுமே
நம்பாத வரைக்கும் தான்
இந்த உலகம்
அவ்வளவு அழகானது
அதிஅற்புதமானது
அதுவே ஒருவரை
நம்பி ஏமாந்தால் புரியும்
இந்த உலகம்தான்
எவ்வளவு கொடூரமானது என்று


வயதுக்கு தகுந்த
சநதோசத்தை
கொடுக்காவிட்டாலும்
வயதுக்கு மீறிய
கஷ்டங்களையும்
கவலைகளையும் தருகிறது
இந்த வாழ்கை


நான் பார்த்துக்கறேன்
இதை நமக்காக
ஒருவர் சொல்லும் போது
ஒரு தைரியம் வருகிறது


நீங்கள்
நீங்களாக இருங்கள்
உங்களுக்கு
எது மகிழ்ச்சி
அளிக்கிறதோ
அதை செய்யுங்கள்


வலிகள் அழுகையில்
மட்டும் இல்லை
சில நேரங்களில் போலி
புன்னகையின் பின்னாலும்
மறைந்து இருக்கும்


வழியெங்கும்
நிறைய காயங்கள்
கடந்தாக வேண்டும்
வேறு வழியேதும் இல்லை
அந்நேரத்து மனநிலை
கோபம் எரிச்சலென ஏராளம்
வழியில் முட்கள் உண்டு தான்
பாதம் கிழிக்க வலி தான்
இதயம் பிளக்கும் ரணம் தான்
ஆனால் வேறுவழியில்லை


வார்த்தைகள்
அற்ற காயங்கள்
இங்கு நிறையவே உண்டு


உடல்நலத்தை
முக்கியத்துவம் கொடுத்து
பேணும் நாம்
மனநலத்திற்கு
முக்கியத்துவம் கொடுத்து
பேணுவதில்லை


புரிந்தும் புரியாதது போல்
நடிப்பவர்களுக்கு
எப்படியும்
புரிய வைக்க முடியாது


சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல்
சில ஆசைகள்
மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
சில நினைவுகள்
நெருங்கவும் முடியாமல்
விலகவும் முடியாமல்
சில உறவுகள்


எல்லாரிடமும்
அன்பா இருக்கலாம்
ஆனால் யாரோட அன்புக்கும்
அடிமையாக இருக்கக் கூடாது


சிலந்தி வலையாய்
சில நினைவலைகள்
என்னில்


மனிதர்களையும்
அவர்கள்
மனசாட்சிகளையும்
கண்டுப்பிடித்தல்
மிகக்கடினம்


நம்முடன்
பயணிக்கும் உறவுகளின்
உண்மைத்தன்மையை
ஆராயத் தொடங்கினால்
வாழ்வே சூனியமாகிவிடும்


சுயத்தை
அடகு வைத்து
கிடைக்கும் எதுவாயினும்
தேவையே இல்லை


இழப்பதற்கு
தைரியம்
இருந்தால் மட்டும்
நேசிப்பதற்கு தயாராகுங்கள்


உலகிலே
மிக ஆபத்தான பயணம்
எதுவென்றால்
நல்லவர்களாய் நடிப்பவர்களோடு
நம்பிக்கையோடு பயணிப்பது


வாழ்க்கையின்
மிக சிறந்த பொக்கிஷம்
சரியான நேரத்தில் கிடைக்கும்
ஆறுதலும்
மாறுதலும் தான்


நாம் நேசிக்கப்படாத
பாராட்டப்படாத மற்றும்
நமக்கு மரியாதை
இல்லாத இடங்களிலிருந்து
நாம் விலகி நிற்பது
மிகச் சிறந்த சுயமரியாதை


நினைத்தது ஒன்று
நடந்தது ஒன்று
பிடித்தது ஒன்று
கிடைத்தது ஒன்று
இதுதான் இங்கே
பலரது வாழ்க்கை


எதுவும்
தனக்கு நேரும் வரை
எல்லாம் வேடிக்கை தான்


காத்திரு
எல்லோருடைய வேஷமும்
ஒரு நாள் கலையும்


ஒருவரின் ரகசியங்களை
அவருக்கு எதிரான
ஆயுதமாக உபயோகிப்பது
தான் மிகப் பெரிய
கோழைத்தனம்


எந்தவொரு சூழ்நிலையிலும்
பிரிவை நோக்கி
பயணிக்காத உறவுகள்
வாழ்வில் அமைவது வரம்


ஏதோ ஒன்றின் மீது
வைக்கப்பட்ட முழுமையான
நம்பிக்கை உடைபடும்
போது தான்
இனி எதுவுமே
தேவையில்லை
என்ற நிலைக்கு
வந்து விடுகிறது மனம்


மனிதர்கள்
தங்கள் சூழ்நிலைக்கேற்ப
புது புது அவதாரம்
எடுக்கிறார்கள்


புரிதலற்ற உறவுகள் நம் வாழ்வின் சாபம்


வாழ்க்கை இப்படியே
இருந்து விட வேண்டும்
என்று சிலருக்கு
வாழ்க்கை இப்படியே
இருந்து விடுமோ
என்று பலருக்கு


படிக்க படிக்க
சுவாரிஸ்யம்
இல்லாமல் போவது
புத்தகம் மட்டுமல்ல
இன்று மனித
மனங்களும் தான்


பிடித்தவர்கள் பேசாத
ஒரு நொடியில்
மனம் ஓராயிரம்
போர்களங்களை சந்திக்கிறது


அரிதாக
இருக்கும் வரை
ஆச்சரியமாய்
பார்க்கப்படுவாய்
எளிதாகி விட்டால்
புறக்கணிக்கபடுவாய்


சிறிது நிம்மதியாய்
இருப்பதாய் உணரும்
தருணங்களில்
புதிதாய் அலங்கரித்து
எங்கிருந்தோ வருகிறது
ஏதேனும் ஓர்
பழைய பிரச்சனை


ஆசைகள்
நம் மகிழ்ச்சியை
மெல்ல மெல்லக் கொல்லும்


வலிகளை தந்து
காலம் நம்மை
வலிமையாக்கிக் கொண்டே
இருக்கிறது மீண்டும்
ஒரு பெரிய
உடைத்தலுக்காக


அதிகாரத்தால்
விலைக்கு வாங்க முடியாததில்
முதன்மையானது
குழந்தையின் அன்பு


ஒருவரின் இயலாமையை
தனக்கு சாதகமாக
பயன்படுத்திக் கொள்பவனே
உலகின் மிகப் பெரிய
கோழை


கையில் பணம்
இல்லையென்றால்
புத்தி சொல்லக்கூட உரிமை
இல்லாமல் போய்விடும்


நேர்மை என்பது
பேச்சு மட்டுமல்ல செயல்
கண்ணியம் என்பது
தோற்றம் மட்டுமல்ல நடத்தை
கருணை என்பது
உதவி மட்டும் அல்ல அன்பு
நாம் அனைவரிடமும்
நேர்மையாகவும்
கண்ணியமாகவும்
கருணையோடும்
இருக்க முயற்சி செய்வோம்


சிந்தித்துக் கொண்டே
இருப்பவர்கள்தான்
சிதறடிக்கொண்டே
இருக்கிறார்கள்
வாழும் நொடிகளை


எங்க போறீங்க இதோ உங்களுக்காக